“அவரது காலத்தில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களின் வட்டத்துக்குள் இருப்பதற்குப் பதிலாக அசோகர் அவற்றைக் கடந்துசென்றார். அவரது முன்னோர்கள் எவருமே செய்திராத ஒன்றை — சொல்லப்போனால், இந்தியாவில் அல்லது ஒருவேளை உலகத்திலேயே அவருக்கு முன்போ பிறகோ எந்த அரசரும் செய்திராத ஒன்றை, அவர் செய்கிறார். தர்மம் என்ற மையமான கருத்தாக்கத்தைக் குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்டு புதிய உலகளாவிய மதத்தை அசோகர் தோற்றுவிக்கிறார். அது மதத்துக்கான குணாம்சங்களையெல்லாம் கொண்டிருந்தது — தார்மிகத் தத்துவத்தின் மீதான கவனம், இறப்புக்குப் பின்னர் ஊழலோடு தொடர்புடைய கொள்கை, அவ்வளவு ஏன் ஆண்டுதோறும் வழிபாட்டுக் காலங்களில் குறிப்பிட்ட புனித நாள்களில் அசோகரது எழுத்துகளைச் சடங்குரீதியாக வாசிப்பது போன்றெல்லாம் கொண்டிருந்தது. இது ஓர் அரசியல் இயக்கத்துக்கான, தத்துவார்த்த இயக்கத்துக்கான குணாம்சத்தையும் கொண்டிருந்தது — இதற்குச் சேவைசெய்யும் விதத்தில் பெருமளவில் அரசு நிர்வாகம் முழுவதும் ஒன்றுதிரட்டப்பட்டது; தர்ம-திட்டத்துக்காக மட்டும் சேவை செய்யும் விதமாகப் புதிதாக தர்ம-மஹாமாத்ரர் என்ற அரசாங்கத் துறையும் உருவாக்கப்பட்டது.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle109 ratings, average rating, 27 reviews
Open Preview
Browse By Tag
- love (101878)
- life (80009)
- inspirational (76393)
- humor (44541)
- philosophy (31216)
- inspirational-quotes (29058)
- god (26991)
- truth (24854)
- wisdom (24811)
- romance (24495)
- poetry (23470)
- life-lessons (22768)
- quotes (21228)
- death (20647)
- happiness (19109)
- hope (18680)
- faith (18527)
- inspiration (17561)
- spirituality (15837)
- relationships (15753)
- life-quotes (15665)
- motivational (15552)
- religion (15450)
- love-quotes (15425)
- writing (14992)
- success (14233)
- travel (13648)
- motivation (13480)
- time (12914)
- motivational-quotes (12674)
