(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“அசோகர் குறிப்பிடுகிறார்: 'கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களின்போது நிறைய பாவங்கள் செய்யப்படுவதாகப் பார்க்கிறான்.' இது போன்ற தருணங்களில் விலங்குகள் சடங்குரீதியாகப் பலிகொடுக்கப்பட்டதுதான் இதற்கான முக்கியக் காரணமாகிறது. சடங்குரீதியாக விலங்குகள் பலிகொடுக்கப்படுவதைக் குறிக்க அசோகர் பயன்படுத்தும் சொல் மிக முக்கியமாகிறது. இவை நேரடியாக அல்லது மறைமுகமாக வேதப் பார்ப்பனியச் சொல்லாடல்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை அல்லது சடங்குகளோடு தொடர்புடைய நிகழ்வுகளை அசோகர் பார்ப்பனர்களோடு எங்கும் தொடர்புபடுத்தவில்லை என்றாலும்கூட, இவ்வாறான தடையாணை பார்ப்பனர்களின் சடங்குச் செயல்பாடுகளில் மையமாக இருந்ததன் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
வேதச் சடங்குகள் விலங்குகள் பலிகொடுப்பதையும் அவற்றைப் படையலிடுவதையும் கொண்டிருந்தன.”

Patrick Olivelle, Ashoka: Portrait of a Philosopher King
Read more quotes from Patrick Olivelle


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Ashoka: Portrait of a Philosopher King Ashoka: Portrait of a Philosopher King by Patrick Olivelle
109 ratings, average rating, 27 reviews
Open Preview

Browse By Tag