“மேலும், வெகுஜனம் என்பது அசோகரது மனதில் மிருக பலி கொடுக்கும் பழக்கத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. இது, அசோக தர்மத்தின் மையமான கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் இருக்கிறது: கொல்லாமை, அகிம்சை.
வெகுஜன மத வெளிப்பாடுகளை அசோகர் திருவிழாக்களோடும் மங்களச் சடங்குகளோடும் இணைத்துப் பார்க்கிறார் என்று முன்னரே பார்த்தோம். அவரது முதல் பிரதானக் கல்வெட்டான பாறை அரசாணை I-இலேயே திருவிழாக்கள் குறித்த கருத்தை அவர் பதிவுசெய்கிறார்.
'இங்கு, எந்த உயிரினங்களையும் கொல்லக் கூடாது; சடங்குகளில் பலிகொடுக்கக் கூடாது. திருவிழாக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது. ஏனெனில், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களை அவ்வளவு பாவமாகக் கருதுகிறான். இருந்தாலும், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, சில திருவிழாக்களை நல்லவையாகவும் கருதுகிறான்.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle127 ratings, average rating, 31 reviews
Open Preview
Browse By Tag
- love (101868)
- life (80455)
- inspirational (77088)
- humor (44975)
- philosophy (31612)
- inspirational-quotes (28651)
- god (27063)
- wisdom (24896)
- romance (24788)
- truth (24769)
- poetry (23776)
- life-lessons (22824)
- quotes (21415)
- death (20846)
- happiness (18995)
- hope (18832)
- faith (18616)
- inspiration (18018)
- spirituality (16027)
- motivational (16004)
- relationships (15934)
- religion (15546)
- life-quotes (15253)
- writing (15102)
- love-quotes (14863)
- success (14207)
- motivation (14070)
- time (12987)
- science (12276)
- motivational-quotes (12132)
