“அசோகர் விட்டுச்சென்றிருக்கும் பெருமளவிலான எழுத்துகளிலிருந்து சொல்வதென்றால், அவரது சொந்தப் பேரரசுக்குள்ளும் அதற்கு வெளியிலும் தர்மத்தைப் பரவலாக்குவதற்கான முறைகளில் அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது தெளிவாகிறது. இந்தப் பரிசோதனைகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்க முடியும். 1) எழுத்துகள்: அசோகர் தன்னுடைய கருத்துகளை எழுத்துகள் ஊடாக மிகத் திறமையாகப் பகிர்ந்துகொள்கிறார். பாறைகளில் பொறிக்கப்படுவதன் ஊடான அவற்றை நிலையான பதிப்பாக்குகிறார். தர்மத்தைக் கற்பிக்க அவரது அதிகாரிகள் அவரது எழுத்துகளைப் பொதுவில் வாசித்து அதற்கான உரையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறார். 2) அரசதிகாரிகள்: மக்களிடையே தர்மத்தைப் புகுத்த, அவர்களுக்குப் பொறுப்பானவர்களாக இருக்கும் பல்வேறு அரசதிகாரிகளை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்கிறார். 3) எடுத்துக்காட்டு: தன்னை எடுத்துக்காட்டாகக் கொண்டு மக்கள் தன்னைப் பின்பற்றுவார்கள் என்று அசோகர் நம்பினார். மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரியாகவும், தர்மத்துக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்மாதிரியாகவும் அசோகர் தன்னை முன்வைத்துக்கொள்ள விரும்பினார்.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle119 ratings, average rating, 30 reviews
Open Preview
Browse By Tag
- love (101798)
- life (80390)
- inspirational (76861)
- humor (44614)
- philosophy (31442)
- inspirational-quotes (29057)
- god (27018)
- truth (24940)
- wisdom (24900)
- romance (24555)
- poetry (23590)
- life-lessons (22804)
- quotes (21220)
- death (20695)
- happiness (19032)
- hope (18734)
- faith (18565)
- inspiration (17839)
- spirituality (15908)
- relationships (15804)
- motivational (15803)
- religion (15490)
- life-quotes (15444)
- writing (15025)
- love-quotes (14968)
- success (14214)
- motivation (13773)
- time (12951)
- motivational-quotes (12235)
- science (12203)
