“அசோகரது எழுத்துக்கள்ப் பொறிக்கும் செயல் மிகச் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருந்திருக்க வேண்டும். இந்தியாவில் இதற்கு முன் கல்வெட்டு மரபு என்று எதுவும் இருந்ததில்லை. மிகப் பெரிய அளவில் எழுத்தர்களையும் கல்தச்சர்களையும் இதற்காகப் பயிற்றுவித்திருக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் முகமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களது உருவாக்கங்களில் தங்களுடைய கையொப்பம் என்று எதையும் அவர்கள் பொறிக்கவில்லை — துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள கந்தாரா பகுதியைச் சேர்ந்த துடிப்புமிக்க, சபடா என்ற பெயர் கொண்ட ஓர் எழுத்தரைத் தவிர. அவரது உள்ளூர் எழுத்து வடிவம் கரோஷ்தீயாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், தெற்கு கோடி கர்நாடகத்தில் உள்ள பிராமி கல்வெட்டின் முடிவில் கரோஷ்தீ எழுத்து வடிவில் கையெழுத்திட்டிருக்கிறார். நிச்சயமாக, அசோகரால் பணியமர்த்தப்பட்ட எழுத்தர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் குறுக்கும்நெடுக்கும் பெரும் தொலைவு பயணித்திருக்க வேண்டும். அசோகரது கல்வெட்டியலார்ந்த மரபில் இவர்கள் கொண்டாடப்படாத நாயகர்களாகிறார்கள்.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle111 ratings, average rating, 27 reviews
Open Preview
Browse By Tag
- love (101947)
- life (80132)
- inspirational (76515)
- humor (44563)
- philosophy (31274)
- inspirational-quotes (29069)
- god (27004)
- truth (24869)
- wisdom (24840)
- romance (24511)
- poetry (23495)
- life-lessons (22777)
- quotes (21236)
- death (20659)
- happiness (19113)
- hope (18693)
- faith (18538)
- inspiration (17629)
- spirituality (15866)
- relationships (15773)
- life-quotes (15665)
- motivational (15615)
- religion (15461)
- love-quotes (15416)
- writing (15000)
- success (14236)
- motivation (13550)
- travel (13214)
- time (12929)
- motivational-quotes (12671)
