(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“மாதவையா பற்றி ஆய்வு செஞ்சபோது, போயும்போயும் ஒரு பாப்பானத்தானா ஆய்வுக்கு எடுத்துக்கிடணும்னு சில பெரியார் அன்பர்கள் சொன்னதுண்டு. பெரியாரை விடவும் தாம் பிறந்த பார்ப்பனச் சமூகத்தை ஆழமாக விமர்சனம் பண்ணியவர் மாதவையா என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மாதவையா ஒரு ஐரோப்பிய கனவானின் நவீன நோக்கில் மனிதர்களைச் சாதி மதம் கடந்து பார்த்தவர். மேற்கத்திய நவீனச் சிந்தனைகளின் ஆரோக்கியமான தாக்கத்துக்கு உள்ளானவர். இந்து சமூகத்தை அரித்துக் கொண்டிருந்த கபடவேடதாரித்தனங்களைப் புதுமைப்பித்தனுக்கு முன்பே நக்கல் செய்து விமர்சித்தவர். மனிதர்களைச் சாதி மதங்களோடு சார்புபடுத்தாமல், தனிமனிதர்களாக, பலமும் பலவீனமும் உடையவர்களாக, சூழல்களின் தாக்கத்துக்கு உள்ளாகிச் செயல்படுகிறவர்களாகப் பார்த்த முதல் படைப்பாளியே இவராகத்தான் இருக்க வேண்டும். பலவீனமே இல்லாத மனுசன் யாரும் இல்லைங்கிறது மாதவையாவின் ஸ்பெஷாலிட்டின்னே சொல்லிவிடலாம்.”

ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag