(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“பாண்டிச்சேரியிலிருந்த காலகட்டத்தில் ஒருநாள் பாண்டி புக் சென்டர் கடைக்கு முன்னால நின்னு சிலுவையும் ஞானமும் தண்ணியடிச்ச ஜோர்ல பேசிக்கிட்டிருந்தாங்க. என்னமோ பேசத் தொடங்கி எங்கேயோ போச்சு. சிலுவை ஏதோ குண்டக்க மண்டக்க பேசினதும் ஞானம் அவன் செவிட்டில் ஓங்கி அறை குடுத்தார். சிலுவைக்கு கிர்ன்னு தல சுத்திற்று. அறைஞ்சவர் 'பழசெல்லாம் மறந்துபோச்சா? அத நெனச்சுப் பாரு'ன்னு ஒரு விரல நீட்டிப் பத்தரங்காட்டினார். அப்பதான் சிலுவைக்கு அதுவரை அவர்கிட்ட சலம்பி வந்தது எதுன்னு புரிஞ்சது. அவரு அறைஞ்சதுகூட அவனுக்கு வலிக்கல. அவர் என்ன சொல்ல வர்றார்? பழச மறக்கக்கூடாதாக்கும்? ஏன்? ஏன். ஏம்யா மறக்கக்கூடாது? கூழ் குடிச்சத, மாடு தின்னத, பட்டினியாக் கெடந்து காடு கரைகள்ள வேகாரிக்கு அலஞ்சத, களவாண்டத, ஒரு சல்லிக்காசில்லாம ரெண்டு வருசமாக் கெடந்தத, வீட்ட விட்டு விரட்டப்பட்டத, தற்கொலைக்கு முயற்சி பண்ணியத... இதுகள எல்லாத்தையும் மறக்காம இருக்கணுமாக்கும்? அதாவது 'நீ பறையன்கிறத மறக்காத'ன்னுதான சொல்ல வாரீக... பழச நான் மறக்கணும். பழச எல்லாம் அழிக்கணும். என்னமாதிரி ஆளுகள இந்த கெதிக்கு ஆளாக்கின பழசையெல்லாம் நிர்மூலமா ஆக்கணும்... சிலுவைக்கு ஆங்காரமாக வரும்.”

ராஜ் கௌதமன், காலச்சுமை [Kaala Sumai]
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag