(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“அப்போது சிலுவைக்கு நாத்திகம், சோவியத்யூனியன் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய உறுதியான கருத்தியல் சார்ப்புகள் தோன்றிவிட்டன. என்.சி.பி.ஹெச் ஸ்டாலில் சில சோவியத் புஸ்தகங்களை வாங்கிப் படிக்கிற அளவுக்கு அதில் ஈடுபாடுகொண்டிருந்தான். மதவாதிகளுக்கு, கடவுள்மீது உள்ள நம்பிக்கையைப் போல சிலுவைக்கும் பொதுவுடைமை, நாத்திகம் மீது நம்பிக்கை வந்துவிட்டது. கடவுள் உண்டு என்று அடித்துப் பேசுவதற்கு நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கை, கம்யூனிசம், நாத்திகம் உண்மை என்று பேசுவதற்கு அவசியம். ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் அறிவைவிட நம்பிக்கைதான் ஆதாரம் என்பது அப்போது சிலுவையின் ஓர்மையில் படவில்லை. அவற்றையெல்லாம் கடந்துவந்த பிறகு பிற்காலத்தில்தன் தெரிந்தது. காலங் கடந்துதான் விசயம் புரிகிறது!”

ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag