“கோல்வால்கரின் அபிப்பிராயத்தில் இந்து ராஷ்டிரத்தை ஸ்தாபிப்பதில் மூன்று தடைக் கற்களைக் கடக்க வேண்டியிருந்தது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகள். இவை மூன்றுமே வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவை. கம்யூனிஸ்டுகளோ நாத்திகர்களாகவும் இருந்தனர். இம்மூன்று பேர்களையும் கோல்வால்கர் இந்து புராணங்களில் வரும் ராட்சஸர்களாகத்தான் பாவித்தார். இந்துக்கள் இந்த ராட்சஸர்களைக் கொன்று இந்தியாவின் பழம் பெருமையையும், புனிதத்தையும் மீண்டும் நிலைநாட்டுவார்கள்; இந்தச் செயலைச் செய்து முடிக்கத்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது என்று கோல்வால்கர் பிரசாரம் செய்தார்.
1948 ஜனவரியில் காந்திஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோல்வால்கர் கைதானார். ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. காந்திஜியைக் கொலை செய்த நாதுராம் கோட்ஸே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருந்தார் என்பதும் கோல்வால்கர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார் என்பதும்தான் இந்தக் கைதுக்குக் காரணங்கள். பின்னர் கோல்வால்கர் விடுதலை செய்யப்பட்டார். வன்முறையைக் கையாள மாட்டோம், இந்திய அரசியல் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கேற்ப நடந்துகொள்வோம் என ஆர்.எஸ்.எஸ். வாக்குறுதியளித்த பிறகு அதன் மீதுள்ள தடை 1949 ஜூலையில் நீக்கப்பட்டது.”
―
Makers of Modern India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79844)
- inspirational (76259)
- humor (44491)
- philosophy (31171)
- inspirational-quotes (29035)
- god (26984)
- truth (24832)
- wisdom (24776)
- romance (24467)
- poetry (23444)
- life-lessons (22747)
- quotes (21209)
- death (20630)
- happiness (19105)
- hope (18650)
- faith (18509)
- inspiration (17504)
- travel (15875)
- spirituality (15808)
- relationships (15741)
- life-quotes (15656)
- motivational (15488)
- religion (15438)
- love-quotes (15424)
- writing (14983)
- success (14228)
- motivation (13394)
- time (12908)
- motivational-quotes (12666)

