(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Chingiz Aitmatov

“தாய் ஆடு ஒன்று தான் ஈன்ற இரட்டைக் குட்டிகளை நிராகரித்துவிட்டது. அவற்றை முட்டித் தள்ளிற்று, பால் குடிக்கத் தன்னை நெருங்க விடாமல் உதைத்து விரட்டிற்று. குட்டிகள் மீண்டும் மீண்டும் தாயிடம் ஓடின, கீழே விழுந்தன, பரிதாபமாகத் கத்தின. உயிரின் தற்காப்பெனும் கொடிய விதி செயல்பட முற்படுகையில் இப்படித்தான் நடைபெறும். தாய் ஆடு இன்னொரு உயிருக்கு ஊட்டமளிக்கும் தெம்பற்றதாகியதும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியால் உந்தப்பட்டுத் தனது குட்டிகளுக்குப் பாலூட்ட மறுத்து அவற்றை நிராகரிக்கிறது. தொத்து நோய் போல் இந்த நடத்தை கிடை முழுதும் தொத்திப் பரவுகிறது. ஒரு மறி இதைச் செய்ததும் உடனே ஏனையவையும் அதைப் பின் தொடர்ந்து தம் குட்டிகளை நிராகரிக்கின்றன.”

Chingiz Aitmatov, Elveda Gülsarı
Read more quotes from Chingiz Aitmatov


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Elveda Gülsarı Elveda Gülsarı by Chingiz Aitmatov
1,831 ratings, average rating, 156 reviews

Browse By Tag