(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jalal ad-Din Muhammad ar-Rumi

“இந்த மனித இருப்பு
ஒரு விருந்தினர் இல்லம்.
ஒவ்வொரு காலையும் ஒரு புதுவரவு.

ஓர் ஆனந்தம்
சற்று மனச்சோர்வு
சிறிது அற்பத்தனம்
நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு -
எதிர்பாராத விருந்தாளியாக
அவ்வப்போது வந்துசெல்லும்.

எல்லாவற்றையும் வரவேற்று விருந்தோம்பு!
துக்கங்களின் கூட்டமாக அவை இருந்து
உனது வீட்டைத் துப்புரவாக
வெறுமைப்படுத்தும் போதும்,
ஒவ்வொரு விருந்தினரையும்
கௌரவமாக நடத்து.
புதியதோர் உவகைக்காக
அவை உன்னை
தூசிதட்டித் தயார்படுத்தக்கூடும்.

வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவற்றை வாயிலுக்கே சென்று
இன்முகத்துடன்
வரவேற்பாயாக.

வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து.
ஏனெனில் ஒவ்வொருவரும்
ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள்
தொலைதூரத்திற்கு
அப்பாலிருந்து.”

Rumi (Jalal ad-Din Muhammad ar-Rumi), தாகங்கொண்ட மீனொன்று
Read more quotes from Jalal ad-Din Muhammad ar-Rumi


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag