(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Periyar

“முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள் ! நெருப்பென்மதே என்னவென்று தெரியாத காலத்தில் சக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன் - 'அந்த காலத்துக் கடவுள்'தான்; 'அந்த காலத்து எடிசன்'தான். அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்த பிறகு எவனாவது சக்கிமுக்கிக் கல்லைத் தேடிக் கொண்டு திரிவானா நெருப்புண்டாக்க ? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவோ உலகம் மதிக்கும் ! அக்காலத்திய புத்தி எவ்வளவு, இக்காலத்திய புத்தி எவ்வளவு - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அக்காலத்தில் எது பெருமையாய் பேசப்பட்டதோ அதையே இக்காலத்திலும் பெருமையாகப் பேசமுடியுமா?”

Periyar, பெரியார் இன்றும் என்றும்
Read more quotes from Periyar


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag