(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“ஆதன் அத்துறவியிடம் பேசிக்கொண்டிருப்பான். அவர் பெரும்பாலான வினாக்களுக்கு வெடித்துச் சிரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆயினும் அவரிடம் பேசவே அவனுக்கு பிடித்திருந்தது. ஊரில் அவன் கண்ட அனைவரும் ஒற்றைமுகமும் ஒற்றைவிழிகளும் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசும் சொற்களும் ஒன்றே. இளமையில் அவன் அத்துறவியிடம் “அவர்கள் அனைவரும் ஏன் ஒன்றுபோல் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். அவர் கண்களில் நகைப்புடன் தாடியை உருவியபடி “வேறுபட்டிருந்தால் தனித்திருக்கவேண்டுமே?” என்றார். அவன் அதை உடனே புரிந்துகொண்டான். அவனுக்கு புரிகிறது என்று அவருக்கும் தெரிந்தது. “நீர் தன்னை கலக்கிக்கொண்டே இருக்கிறது” என்று அவர் மீண்டும் சொன்னார். “நெருப்பு தன்னில் எதுவும் கலக்க விடுவதில்லை.”

Jeyamohan, வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag