(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
C.N. Annadurai

“களத்திலே என் தம்பி மாண்டான்; கதறினர் மக்கள். என் மகன் மாண்டான்; மண்டோதரி மாரடித்து அழுதாள். என் மக்களின் பிணம் மலையாகக் குவிந்தன. எங்கும் இரத்தம்! எங்கும் பிணம்! நாசம் நர்த்தனமாடிற்று அயோத்தியான் ஏவிய அழிவு, ஆழிசூழ் இலங்கையில் இடம் பிடித்துக் கொண்டது. கானமும் கட்டளையும் ஏவலரின் பணிவான பேச்சும், காவலரின் கம்பீரமான முழக்கமும் எந்த இலங்கையிலே நித்திய நாதமாக இருந்ததோ, அங்குக் குடலறுந்தோர் கூக்குரல், கரமிழந்தோர் கதறல்; பெண்டிரின் பெருங்குரல்; பிணங்களைக் கொத்த வந்த பெரும் பறவைகளின் சிறகொலி இவை நிரம்பின. நான் இரக்கம் காட்டினேனா? அதுதான் இல்லை.”

Perarignar Anna பேரறிஞர் அண்ணா, Neethi Devan Mayakkam | நீதி தேவன் மயக்கம் (Tamil)
Read more quotes from C.N. Annadurai


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag