(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“கடவுளுக்குப் பலியிடப்படும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் தனக்குப் போரில் தொடர் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1746 ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா மேல் சாதிக்காரர்களின் ஆலோசனையின் பெயரில் புயல் வீசிக்கொண்டிருந்த ஒரு இரவில் 15 அடிமை பிள்ளைகளை பிடித்து வர உத்தரவிட்டார். கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பிள்ளைகளில் நான்கு பேர் பிராமணர்களால் மந்திரித்த தாயத்துக்கள் உடம்பில் கட்டப்பட்ட நிலையில் அரச நகரின் நான்கு மூலைகளில் உயிரோடு புதைக்கப்பட்டனர். மற்ற பிள்ளைகள் அரசரின் வெற்றி வெறிக்காக விதையாகப் பலியிடப்பட்டனர். (குமரி மண்ணில் கிறிஸ்தவம் 49) அது மட்டுமின்றி ஆற்றின் கரைகள் குளங்கள் நீரின் வேகத்தால் உடைப்பெடுத்தால் அதை தீய சக்திகளின் கோபம் எனக்கருதி அந்த உடைப்பில் ஓர் அடிமையை உயிருடன் தள்ளி மண்ணை போட்டு மூடி பலி கொடுத்து விடுவர்.”

கொல்லால் எச். ஜோஸ், தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
Read more quotes from கொல்லால் எச். ஜோஸ்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag