“இந்த இரண்டு மதங்களும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது இங்கு ‘அரசு’ என்னும் நிறுவனம் ஒரு வலிமையான அடிப்படையில் நிலைகொண்டிருக்கவில்லை. உற்பத்திச் சக்திகள் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. பெரிய சந்தைக்கான உற்பத்திப் பொருளாக அன்று உப்பு மட்டுமே இருந்தது. மிகப்பெரிய வணிகப் பெருவழிகளும் (Trade routes) தமிழ்நாட்டில் உருவாகியிருக்கவில்லை. மூவேந்தர்கள் மட்டுமே அன்று நிலைப்படை (Standing Army) வைத்திருந்தனர். சமண, பௌத்தத்தின் வருகையினை ஒட்டித் தமிழகத்தில் வணிகப்பெருவழிகள் உருவாகின. ஏனென்றால் அவை இரண்டும் வணிகர்களின் பேராதரவில் வளர்ந்த மதங்களாகும். சமண, பௌத்தத்தின் வருகையினைத் தொடர்ந்து வேள்விச் சடங்கினை மட்டுமே செய்யக்கூடிய பிராமணர்களும் தமிழகத்துக்குள் வருகை தந்தனர். அவர்களுக்கு அக்காலத்தில் உருவ வழிபாடு கிடையாது. அவர்களது வேள்விச் சடங்கினை ஏற்ற வருணன், இந்திரன் முதலிய தெய்வங்களுக்கும் உருவம் கிடையாது. பல தெய்வ வழிபாடு நெறிகளில் அக்காலத் தமிழ்நாட்டு மக்களின் தாய்த்தெய்வமும் மகன் தெய்வமும் கோட்டங்களில் (வட்டவடிக் கோயில்களில்) குடியிருந்தனர்.”
―
சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101799)
- life (79820)
- inspirational (76233)
- humor (44489)
- philosophy (31162)
- inspirational-quotes (29029)
- god (26982)
- truth (24830)
- wisdom (24772)
- romance (24464)
- poetry (23424)
- life-lessons (22743)
- quotes (21221)
- death (20623)
- happiness (19112)
- hope (18647)
- faith (18512)
- travel (17871)
- inspiration (17485)
- spirituality (15806)
- relationships (15740)
- life-quotes (15661)
- motivational (15466)
- love-quotes (15435)
- religion (15435)
- writing (14982)
- success (14226)
- motivation (13371)
- time (12906)
- motivational-quotes (12664)

![சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1495767680l/35226150._SX50_.jpg)