மெலூஹாவின் அமரர்கள் (சிவா முத்தொகுதி,  #1) [The Immortals Of Meluha]
Rate it:
1%
Flag icon
எனக்கிவை அனைத்தையும் அளித்து, தகுதிக்கு மீறி எத்தனையோ கொடுத்த சிவபெருமானுக்கு,
2%
Flag icon
குரூரமாய் மோதிய இரு தரப்பாரில், குணாக்கள் வெகு சீக்கிரமே வெற்றியடைந்தனர். தோல்வியின்
3%
Flag icon
அடையாளமாகப் பக்ரதிகள் பின்வாங்கியதுதான் மிச்சம்.
3%
Flag icon
இந்த அயோக்கியர்கள், நம்ம நல்லெண்ணத்தை
3%
Flag icon
பலவீனம்னு தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்காங்க!
3%
Flag icon
பக்ரதித் தலைவன் யாக்யா அப்படிக் கருதமாட்டான்;
4%
Flag icon
இராமபிரானே, தங்கள் பெயரால் வேண்டுகிறேன் – தயவு கூர்ந்து, அது இவராக இருக்கட்டும்.
4%
Flag icon
ஸ்ரீநகர்.
4%
Flag icon
குடிலிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது,
4%
Flag icon
ஏறக்குறைய இருபதாயிரம் மக்கள் இந்நகரத்தில் வீடமைத்துக்கொண்டு வாழ்ந்தனர்;
5%
Flag icon
தோத்தி
5%
Flag icon
அங்கவஸ்திரம்
5%
Flag icon
சோட்டி
5%
Flag icon
ஜணாவு
5%
Flag icon
என் பெயர் ஆயுர்வதி.
5%
Flag icon
ஏழு நாட்கள் – அதாவது நோய் நொடியெதுவும் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ளும்
5%
Flag icon
பொருட்டு – மட்டுமே நீங்கள் இங்கே இருக்க வேண்டியது.’’
7%
Flag icon
இவன் உயர்குடிப் பிறப்பில்லையே? வெறும் காட்டுவாசி!
8%
Flag icon
நீலகண்டர். நீலக்கழுத்து...
8%
Flag icon
நீதக்ஷசீலத்திலோ,
8%
Flag icon
அதிசயம் நடந்தது ஸ்ரீநகரில்! என்பதை வரலாற்றில் பதித்துவிடப் பரபரத்தார்.
8%
Flag icon
பிராமணர்கள்னு
8%
Flag icon
ஆனா, அவங்க வைத்தியம் மட்டும் பாக்கறதில்ல. வாத்தியார், வக்கீல், பூசாரின்னு புத்தி தேவப்படற எல்லா தொழில்லயும் இருக்காங்க.’’
8%
Flag icon
பிராமணர்களத் தவிர, நாட்டை ஆள, சண்டைக்குப் போகன்னு தனியா ஒரு கூட்டமே இருக்கு. க்ஷத்ரியர்னு பேராம். பொம்பளைங்க கூட க்ஷத்ரியர் ஆகலாமாம்!’’
8%
Flag icon
ரொம்பப் பேர் இல்லைன்னாலும், சேத்துக்கறாங்கங்கிறது நெஜம்.’’
9%
Flag icon
வைஸ்யர்கள்னு ஒரு தனிப்பிரிவு இருக்கு – வியாபாரம், வாணிபம், கைவினைப்பொருள் தயாரிக்கிறதுன்னு செய்யறாங்க.
9%
Flag icon
அப்பறம் விவசாயம், பணியாளர்கள்னு இருக்குறவங்க சூத்திரர்கள்.
9%
Flag icon
ஒரு ஜாதியச் சேந்தவங்க இன்னொரு ஜாதியோட வேலையைச் ச...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
9%
Flag icon
‘‘உனக்குள்ளதான் நீ பதிலைத் தேடிக்கணும், சிவா.
9%
Flag icon
அதுதான் நம்ம மரபு.’’
9%
Flag icon
இந்தியர்கள் மரியாதைப்பட்டோருக்கு வணக்கம் செலுத்தும் முறைப்படி,
10%
Flag icon
இந்த ‘ராம்’ங்கிறது என்ன?’’ தன் மீது போர்த்தியிருந்த காவித்துணியில் இடம்விடாமல் அச்சடித்திருந்த வார்த்தையை உற்றுப் பார்த்தார் சிவன்.
10%
Flag icon
இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, சிவன் அவற்றை உண்மையென நம்பினார் என்றுதான் சொல்லவேண்டும்.
10%
Flag icon
ஒருவர் புரியும் கடமைகளினால், இன்னொருவருடைய உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுகின்றன அல்லவா?
11%
Flag icon
ஆனா, இதுல சூத்திரர்களுக்கு கண்டிப்பா வருத்தம்
11%
Flag icon
இருந்திருக்குமே?’’
12%
Flag icon
சூரியனைப் போல், நாங்களும் யாரிடமும் எதையும் பெறுவதில்லை; அளிக்க மட்டுமே செய்வோம்.
13%
Flag icon
தெய்வங்களுக்கு மட்டுமே மெலூஹர்கள் தங்கள் திறமையையும் படாடோபத்தையும் சமர்ப்பணம் செய்வார்கள் போலும்.
13%
Flag icon
இந்த மாதிரி உருவச் சிலை மேலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
13%
Flag icon
கடவுள் நம்மளச் சுத்தி, இந்த மரம், செடி, அதுல சலசலக்கற காத்து, ஓடற நதி, இப்படி எல்லாத்துலயும் இருக்கார்னு நம்பறேன்.
13%
Flag icon
ஆனா, உங்க கடவுள் பத்தி அவமரியாதையா நான் ஏதாவது சொல்லியிருந்தா, மன்னிக்கணும்.’’
13%
Flag icon
இங்கே ‘உன் கடவுள்,’ ‘என் கடவுள்,’ என்று தனித்தனியே ஏதும் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது ஒரே ஒரு பிரபஞ்ச சக்திதான். அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளூம் விதம்தான் வேறு வேறாய் இருக்கிறது. ஆனாலும், எனக்கு ஒன்று தோன்றுகிறது:
15%
Flag icon
நமஸ்தே,
16%
Flag icon
ஆதி காலத்தில் இயற்கையே ஒலி வடிவமாய் இந்த ஒரு சொல்லில்
16%
Flag icon
உருவெடுத்ததாக நம்பப்படுகிறது.
16%
Flag icon
அதாவது, சந்திரனின் பாதையை வெச்சுத்தான் வருஷத்தையும் மாசங்களையும் கணக்கிடுவாங்க, இல்ல?’’
16%
Flag icon
ஆம், பிரபு. கேடுகெட்ட, மானங்கெட்ட, மதிகெட்ட மரபினர்; சோம்பேறிகள். எந்தக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், மனசாட்சிக்குமே தங்களை உட்படுத்திக்கொள்ளாத மக்கள். சுத்த க்ஷத்ரியர்களைப் போலல்லாமல், மறைந்திருந்து தாக்கும் கோழைகள். அவர்களை ஆளும் அரசர்களே உண்மைக்குப் புறம்பானவர்கள்; தன்னலம் ஒன்றையே பின்பற்றுபவர்கள். ஏன், மனித இனத்துக்கே அவர்கள் ஒரு சாபக்கேடு!’’
16%
Flag icon
நாகர்கள்
16%
Flag icon
சபிக்கப்பட்ட பிறவிகள், பிரபு,’’ நந்திக்கு மூச்சு வாங்கியது. ‘‘முன் ஜென்மங்களில் செய்த கொடிய பாவங்களின் விளைவாக கோரமான உருவங்களுடனும், உடற்கோளாறுகளுடனும் பிறந்தவர்கள். இரண்டுக்கு மேற்பட்ட கைகள், அல்லது கடூரமான, அழகற்ற
16%
Flag icon
முகம், இப்படி... என்றாலும், அசாத்தியமான உடற்கட்டும், பல சக்திகளும் படைத்தவர்கள். ‘நாகன்’ என்ற சொல்லைக் கேட்டாலே எங்கள் மக்கள் குலைநடுங்குவார்கள்.
« Prev 1 3