மெலூஹாவின் அமரர்கள் (சிவா முத்தொகுதி,  #1) [The Immortals Of Meluha]
Rate it:
55%
Flag icon
மந்தரை
58%
Flag icon
கொடுமைப்படுத்தும் ஒருவனுடன், சாகும் வரை போர் செய்யும் உரிமையை அளிப்பதே அக்னிப்பரீட்சை. அக்னி, அதாவது நெருப்பாலான வளையத்திற்குள் நடக்கும் யுத்தமாகையால், அந்தப் பெயர்.
61%
Flag icon
‘மாஸி’
62%
Flag icon
நான் உன் தாயின் தங்கையல்லவா?’’
63%
Flag icon
மாயமந்திரம்லாம் தெரிஞ்ச, இரத்தவெறி பிடிச்ச அரக்கர்கள்!
65%
Flag icon
காயம்பட்ட சந்திரவம்சிகள் கையோடு வைத்திருந்த விஷத்தை விழுங்கிவிட்டனர், பிரபு,’’
69%
Flag icon
அப்ப, சக்ரவர்த்திக் கடுத்து அவரோட மூத்த மகன் தான் பட்டத்துக்கு வரணும்னு எந்த சட்டமும் இல்லியா?’’
71%
Flag icon
நான் சக்ரவர்த்தி மட்டும்தானே? சட்டத்தை மாற்றுவது என் கையில் இல்லை.’’
71%
Flag icon
துரதிர்ஷ்டம் யாருக்கும் வரும். இதுக்குப்போய் அவங்களோட பூர்வ ஜென்மத்தையெல்லாம் குறை சொல்றது அபத்தத்தோட உச்சம்.’’
80%
Flag icon
திரிசூலம்னு
82%
Flag icon
சந்திரவம்சி களுக்கேயுரிய இந்த இரட்டைவேடப் பதிலால் தலைக்கேறிய ஆத்திரத்தைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
82%
Flag icon
சக்ரவர்த்தி திலீபனல்ல,’’ தக்ஷர் உறுமினார். ‘‘கொடுங்கோல் சாம்ராஜ்யம் நடத்தும் தீவிரவாதி திலீபன்!’’
85%
Flag icon
இந்த தர்மயுத்தத்துல, ஒதுங்கி
85%
Flag icon
நின்னு வேடிக்கை பாக்கறவங்களுக்கு எடமில்ல.’’
86%
Flag icon
ஒருத்தன் நல்ல விஷயத்துக்காகப் பாடுபடும்போது, மகாதேவர் ஆகறான்.
86%
Flag icon
நாமெல்லோரும் மகாதேவர்களே!
94%
Flag icon
இங்கு எல்லாமே அதிகம். அதீத அன்பு, அல்லது அதீத வெறுப்பு, எல்லாம் ஒன்றின் தலைக்கு மேல் ஒன்றாய், மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன், தேவைக்கு மீறிய உஷ்ணத்துடன் வெளிப்படுத்தப்பட்டன.
96%
Flag icon
பேரம் பேசுவதில் இருந்த அபார ருசிக்காகவே வாயடி-கையடியில் இறங்குவார்கள் போலும்.
98%
Flag icon
ஆனால், எப்போதும் அடித்துக்கொள்வார்கள் என்று எண்ணாதே. நீண்ட காலம், சச்சரவு ஏதுமின்றி, ஓரளவு ஒற்றுமையாய் அவர்கள் வாழ்வதும் உண்டு. கெட்ட காலம் வரும்போது, சண்டையும் போரும் யுத்தமும் கொந்தளிக்கும் சமயங்களில் மற்றவர்தான் காரணம் என்று குற்றம் சொல்வது வழக்கம். முற்றிலும் வேறுபடும் இரு வேறு வாழ்க்கை முறைகளை, நல்லவற்றுக்கும், தீயவற்றுக்குமான போராட்டமாக உருவகப்படுத்துவது மிகச் சுலபம்.
99%
Flag icon
இதற்குமுன், பல மகாதேவர்கள் இம்மாதிரித் தவறான பாதையில் சென்றிருக்கின்றனர்;
99%
Flag icon
தீய சக்திகளை அழிப்பது உன் வேலை என்று யார் சொன்னது?’’
99%
Flag icon
தீய சக்திகளுக்குரிய பலமும், அவற்றால் விளையக்கூடிய அனர்த்தங்களும் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை, நண்பா.
99%
Flag icon
இந்தப் பிரபஞ்சத்தின் மிக முக்கியக் கேள்விக்கு, மிக அத்தியாவசியமான கேள்விக்கு, பதில் அளிப்பதே உன் கடன்.‘‘
99%
Flag icon
தீமை என்றால் என்ன?’’
1 3 Next »