வெண்முரசு நூல்கள் அறிமுக விழா

10712482_1564747160414097_4389790215810145740_o


வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது.


நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன்,பி.ஏ.கிருஷ்ணன்,பிரபஞ்சன், நாஞ்சில்நாடன் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா, வசந்தபாலன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.


இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும்.


விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.


-விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்


நாள் : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை.

இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம்

நேரம் : மாலை 5 மணி


தொடர்புக்கு:

பாலா: m_bala_s@hotmail.com


மேலும் விவரங்களுக்கு, ஃபேஸ்புக் பக்கம்

https://www.facebook.com/events/718581131563039/

தொடர்புடைய பதிவுகள்

வியூகங்கள்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9
குருதியின் ஞானம்
காளி
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7
பெரிதினும் பெரிது
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6
சகுனியும் ஜெங்கிஸ்கானும்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5
வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014
பாரத தரிசனம்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 4
நகரங்கள்
பிரயாகை- தொடக்கம்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3
தென்னகசித்திரங்கள்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1
மரபிலிருந்து நவீன எழுத்து

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2014 20:43
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.