முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது.
என் மலேசியப்பயணம் பற்றி கோ புண்ணியவான்
தொடர்புடைய பதிவுகள்
எரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்
மலேசியாவும் இலக்கியமும்
வல்லினம் உரை
வல்லினமும் பறையும்
Published on April 10, 2014 11:33