பாம்பும் புடவியும்

பேரன்புக்குரிய ஜெயமோஹன் அவர்களுக்கு,


தங்களின் பேருழைப்பில் வளர்ந்துவரும் மகாபாரதம் என் நாளினை முழுமை செய்கிறது. அதற்கு முதற்கண் நன்றிகள்.


இதைப் படித்தேன்:


http://www.jeyamohan.in/?p=47150


உங்களின் இந்தப்பகுதி வந்த நாளிலேயே என் முகநூல்பக்கத்தில் எழுதிய பதிவிது:


https://www.facebook.com/java.kumar.1...


லெம்னிஸ்கத் என்ற இந்த முடிவிலியின் சின்னத்தை உலகெங்கும் பாகன்மார் தன் வாலையே விழுங்கியிருந்த பாம்பின் வடிவிலேயே குறித்தனர். முடிவிலியின் சின்னம் – உலகெங்கிலும்..

***

மேலும் தங்களின் எழுத்தால் தூண்டப்பட்டு ஜாவானிய மஹாபாரதத்திலிருந்து எடுத்தெழுதிய சிகண்டியின் கதையிது:


http://www.tamilhindu.com/2014/01/sri...


எப்போதாவது நேரம் கிட்டுகையில் பார்க்கவும்.


அன்புடன்,

ஜாவா குமார்

தொடர்புடைய பதிவுகள்

ஏன் தமிழ்ச்சொற்கள்?
காந்தாரமும் தமிழகமும்
அணிவாயில்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2
வியாசனின் பாதங்களில்…
சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்
ராமாயணத்தை விடத் தொன்மையானதா இலியட்?
பிரபஞ்சம்,மகாபாரதம்,பார்ப்பனமதம்-கடிதங்கள்
களம்
மகாபாரதம் -ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 19, 2014 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.