நண்பர் சேலம் பிரசாத்தின் திருமணத்துக்காக நான் நாளை மறுநாள் [8-9-2013] அன்று கிளம்பி திருச்சி வருகிறேன். ஈரோடு கோவை நண்பர்களும் வருகிறார்கள். திருச்சியில் அன்று இரவு தங்கி மறுநாள் திருமணம் முடிந்தபின் ஊர் திரும்புகிறேன்.
திருச்சி நண்பர்கள் சந்திக்கவிரும்பினால் வரலாம். தகவ்ல்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
prasathbalaji30@gmail.com
95009 40750
Published on September 06, 2013 10:50