மனதை லகுவாக்கி தரையிலிருந்து எழும்பி நம்மை வானில் பறக்க வைக்கும் பரவசக் கதைகள், மனதை பாரத்தால் அழுத்தி நம்மை பூமியில் புதையச் செய்து மனதில் துக்கம் கசியச் செய்யும் கதைகள், நம்மை தரையில் இயல்பாய் நிற்க வைத்து ஆசுவாசம் கொள்ளச்செய்யும் கதைகள் என்று பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகளாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது
ஜெயமோகனின் வெண்கடல்: நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
தொடர்புடைய பதிவுகள்
வெண்கடல் ஒரு கடிதம்
வெண்கடல்-கடிதம்
அம்மையப்பம் கடிதம்
வெண்கடல்-கடிதங்கள்
வெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்
வெண்கடல் வண்ணதாசன்
வெண்கடல்- கடிதங்கள்
வெண்கடல் – கடிதங்கள்
வெண்கடல்- கடிதங்கள்
வெண்கடல் [புதிய சிறுகதை]
Published on August 30, 2013 11:31