இது கிபாட்டே எனும் குடியானவனின் கதை.
முன்னொரு காலத்தில் அடர் காட்டுக்கு அருகாமையில் அமைந்திருந்த சிறு கிராமம் ஒன்றிலே கிபாட்டே என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். ஊரிலே அவனுக்குப் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே தம்மைப் பெரும் அறிவாளிகளாக நினைப்பவர்கள். அறிவுரை சொல்வதிலும் வல்லவர்கள். கிபாட்டே கேட்கிறானோ, இல்லையோ, எதற்கெடுத்தாலும் அவர்கள் அவனுக்கு ஆலோசனைகளை வாரி வழங்கிக்கொண்டேயிருப்பார்கள்.
மேலும் வாசிக்க »
Published on December 26, 2025 16:30