தமிழ்ப்பண்பாடு என நாம் நினைக்கும் பேரமைப்பு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகள் கொண்டது. அதில் முதன்மையானது இயல். அதாவது இலக்கியம். இரண்டாவது மரபு இசை. தமிழிசை மரபின்றி தமிழ் இல்லை. ஆனால் தமிழகத்தில் தமிழிசைமரபைப் பற்றிய மிகக்குறைவான அறிமுகமே இலக்கியவாதிகள் நடுவேகூட உள்ளது.
Published on November 27, 2025 10:36