எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் மீனாட்சிபுரம். அனாதை இல்லம், முதியோர் இல்லம், மருத்துவமனை, தெருவோர பிச்சை எடுக்கும் நபர்கள் என்று அனைவருக்கும் உண்ண உணவு, உடுத்த உடை என்று தடபுடலாக செலவு செய்து மக்களை மகிழ்வித்து கொண்டு இருந்தான் , செந்தாமரை. போஸ்டர் , பேனர் என்று செந்தாமரை வணக்கம் வைப்பது போல் படம் , தாய் தந்தையின் நினைவு நாள் , ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் […]
The post நினைவு நாள் (சிறுகதை) – மணிராம் கார்த்திக் appeared first on saha...
Published on November 20, 2025 02:48