அழிந்துவரும் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

உலகத்தில்  எங்கேணும்  ஓரிடத்தில்           உயிர்மாய்க்கும்  போர்நாளும்  நடக்கிறது பலம்தன்னை  வல்லரசு  நாடுகள்தாம்           பார்முன்னே  காட்டுதற்கே  இப்போர்கள் ! குலமதத்துக்  காழ்புணர்வு  பகையாகிக்           குலமழிக்கும்  போர்களின்று  நடக்கிறது புலம்பிடிக்கும்  ஆசையினால்  எல்லைதாண்டிப்           புரிகின்ற  போரெல்லாம்  உலகழிவே !   அறிவியலின்  வளர்ச்சியென்று  நாள்தோறும்           […]

The post அழிந்துவரும் உலகம் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன் appeared first on sahanamag.com.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 02:55
No comments have been added yet.