ஒரு மரபான கோயிலைப் பார்க்கிறோம். நுணுக்கமான சிற்பச்செதுக்குகள். எவரும் சிற்பங்களை நின்று பார்ப்பதுகூட இல்லை. அப்படியென்றால் அவற்றுக்கான நோக்கம்தான் என்ன? அவை வீண் ஆடம்பரங்களா? இல்லை, அவை தத்துவார்த்தமாகவும் முக்கியமானவை. நம் அன்றாடவாழ்க்கை சார்ந்தும் முக்கியமானவை. எப்படி?
Published on October 20, 2025 11:36