இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…

என் சொற்களைத் தொட்டால்நீங்கள் நெருப்பின் மையத்தில் நடனமிடலாம்அல்லதுபனிக்கட்டியின் இதயத்தில்பச்சைப் புல்லாய் உயிர்த்தெழலாம்உங்கள் மனம் தடம் புரளலாம்நிலவொளியில் தொலைந்த கனவுகள் போலநிழல்கள் துரத்தும் மரணத்தின் முனகல்கள்உங்களைச் சூழ்ந்து நடுங்கச் செய்யலாம் ஆனால்அந்த இருளின் கருவறையிலிருந்தேஒரு ஒளி தோன்றிஉங்கள் நாட்கள் திடீரென வானத்தின்முதல் கதிராய் மலரலாம் என் எழுத்தின் சுவாசத்தில் மயிலிறகு மின்னலாம்விண்மீன்கள் உடைந்து உங்கள் கரங்களில் தவழலாம்கடலின் ஆழம் உங்களை முத்தமிடலாம்அது நீரல்ல, நெருப்பின் நாக்காக இருக்கலாம்வாழ்க்கை திருவிழா அல்லமாறாகமஞ்சள் வானில் நட்சத்திரங்கள் கோர்க்கப்பட்டஒரு முடிவிலாக் காவியமாய்த் தோன்றலாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 03, 2025 04:41
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.