இன்றுதான் முதல் முறையாக குறியியல் பேராசிரியர் என் பெயரை சாரு நிவேதிதா என்று அவர் வாழ்நாளில் உச்சரித்திருக்கிறார். இதுவரை அவர் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. விஷயம் என்னவென்றால், முழுமையான புறக்கணிப்பு. அது ஒரு தந்திரமான உபாயம். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவேன். உள்ளூர் எழுத்தாளன் மயிருக்கு சமானம். ஆனால் நான் அப்படி அல்ல. பாராட்டாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் இரண்டையும் பேசுவேன். உண்மையில் நான் பேராசிரியர் ...
Read more
Published on September 19, 2025 04:20