வசந்த் ஷிண்டே
சென்ற 16 ஆகஸ்ட் 2025 அன்று ஈரோடு ராஜ்மகால் அரங்கில் இரண்டு நாட்கள் நிகழ்ந்த தமிழ்விக்கி தூரன் விருதுவிழாவில் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
மூத்த வரலாற்றாய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர்எ.சுப்புராயலு
ஜெயமோகன் உரை
விருது பெற்ற வெ.வேதாசலம் ஏற்புரை
Published on August 17, 2025 11:36