கவிஞர்களும் கலைஞர்களும் எந்த அக்கறையுமின்றி புறக்கணிக்கப்படும் தமிழ்ச்சூழலில் அரிதாக ஒரு கவிஞனின் ஆளுமையால் கவரப்பட்டு தன் வாழ்க்கையையே அக்கவிஞனுக்காக அளித்தவர்களும் இருக்கிறார்கள். கம்பதாசனின் கவிதைகளை பதிப்பித்த சிலோன் விஜயேந்திரன் அப்படிப்பட்ட ஒருவர். மறைந்த தமிழ் ஒளியின் கவிதைகளை பதிப்பிப்பதற்காகவே வாழ்ந்த செ.து. சஞ்சீவி இன்னொருவர்.
செ.து.சஞ்சீவி
செ.து.சஞ்சீவி – தமிழ் விக்கி
Published on August 16, 2025 11:33