நண்ப,உனக்கு என் தோழிபச்சைக்கண் பேரழகியைத் தெரியும்அவள் என் அருகில் கூட அல்ல,என் மடிமீது அமர்ந்தே பேசுவாள்ஆனால்அவள் என் எழுத்தைப் படித்ததில்லைபடி என்றேன்காலக்கெடுவும் வைத்தேன்அப்போதும் படிக்கவில்லைநீங்கி விட்டேன் அவளைஆதலனினால், புரிந்து கொள்உன்னை என்னருகேஅமர்ந்து கொள் எனஅழைத்ததுஉன்னை என் சிறந்த மாணாக்கனெனநினைத்தனால் மட்டுமேவேறெந்தக் காரணமும் இல்லை
Published on August 15, 2025 06:28