பிரம்மம் அனைத்துமாக உள்ளது. அனைத்திலும் உள்ளது. இறைவன் என்னும் சொல்லே கடந்தவன், உறைபவன் என்னும் இருபொருள் கொண்டது. ஆனால் நாம் எங்கும் அதை இயல்பாக உணர்வதில்லை. நம் கண்களின் பழகிய போக்கை திகைக்கச் செய்து ‘இதோ நான்’ என பிரம்மம் தன்னைக் காட்டும் சில இடங்கள் உண்டு.
Published on August 09, 2025 11:36