பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வில் இன்று (8 ஆகஸ்ட் 2025) காலை 11 மணிக்கு
8 ஆகஸ்ட் 11- 1150 வரை ஜெயந்த் காய்கினி, கே.ஆர்.மீரா, தமிழவன், சி.மிருணாளினி பங்கெடுக்கும் அமர்வு. ஒருங்கிணைப்பு சுசித்ரா
8 ஆகஸ்ட் 1600- 1630 முகாமுகி அரங்கு . நேருக்குநேர் உரையாடல்.
அனைவரையும் அழைக்கிறேன்.
புக்பிரம்மா இணையப்பக்கம்
Published on August 07, 2025 11:37