இலக்கியம், தத்துவம், மெய்யியல் என ஒருங்கிணைந்த அறிதலை நிகழ்த்தி முன்செல்லும்தோறும் எனக்கு மானுடப்பண்பாட்டின் தொடக்கப்புள்ளிகளாகிய கற்காலத்தில்தான் நாம் அறியவேண்டிய அனைத்தும் உள்ளன என்று தோன்றலாயிற்று. அவற்றை அறியாமல் நாம் எதை அறிந்தாலும் அரைகுறை அறிதலே.
Published on July 14, 2025 11:36