இந்த நாவலில் வரக்கூடிய பைதான்… பாட்னா, காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும், தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதாவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல்.
வைதரணி மலர்கள்
Published on July 13, 2025 11:31