நாவல் எனும் கலைவடிவம் பற்றி ஓர் உரையாடல். சைதன்யா முதன்மையாக பேசுகிறார். உடன் மானசா பதிப்பகம் கிருபாலட்சுமி. மானசா பதிப்பகம் அறிவித்திருக்கும் நாவல்போட்டி பற்றிய உரையாடல் வளர்ந்து ‘பெண்களின் நாவல்’ என்னும் கருத்துருவம், அதன் உலகளாவிய வாய்ப்புகள் பற்றி விரிகிறது.
Calling All New Women Writers – Share Your Story with the World!
Published on July 10, 2025 11:36