சிந்தாமணியூர்
K.பெருமாள் ஜவுளிக்கடைபக்கத்தில்
அப்பா, அம்மா, பாட்டி இவர்களோடு ஒரு குழந்தை30 இருக்கும்அப்பாவிற்கு பீகாக் ப்ளு பிடிக்கும் என்பதால் அந்தக் கலரில் ஒரு பட்டு8500 ரூபாய்சிரித்தபடிநல்லாருக்கு தானே அங்கிள் என்கிறாள்அப்படி ஒரு வார்ப்பான சிரிப்புசெமையா இருக்கு சாமிஇன்னும் வார்ப்பாய் சிரிக்கிறாள்அம்மாக்கு புடிச்ச கலர்ல ஒன்னுபாட்டிக்கு புடிச்ச கலர்ல ஒன்னுஏண்டி எத்தன எடுப்பஒரு புள்ளதான வச்சிருக்கஎனக்கு புடிச்ச கலர்ல ஒன்று எங்கட்டுக்காரருக்கு புடிச்ச மாதிரி ஒன்னுஇப்ப அவங்க அப்பாஎப்ப பார்த்தாலும் ஒரு புள்ளைய வச்சுருக்கன்னு சொல்லிய மொளகா அறக்கிற நீஉங்க வீட்டுக்காரரும் ஒரு வொய்ப்தான வச்சிருக்கார்னு சொன்னதுதான் தாமதம்நீ தப்பா பேசிட்ட பைனா ஒரு புடவைவேற வழிஅள்ளிட்டுப் போறப்ப கன்னத்தைப் பிடித்து வரட்டா அங்கிள்னு சிரிச்சபடியே போறாபெருசா வா சாமி
Published on July 06, 2025 21:21