கி. கண்ணனின் சோளம் என்கிற பேத்தி நாவலை,”இன்றைய மாநகரத்தை இந்த நாவல் வேறொரு பரிணாமத்தில் காண்பிக்கிறது. மாபெரும் வியாபார கேந்திரமாகவும் ஒவ்வொரு அடி நிலமும் பெரும் அரசியல் கணக்குகள் கூடியதாகவும் மாறிவிட்ட இன்றைய சென்னையை அதன் வழியாக இக்காலத்தைய நம்முடைய மாநகர வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக சோளம் என்கிற பேத்தி நாவலைப் பார்க்க முடியும்.” என்று சுரேஷ் பிரதீப் மதிப்பிடுகிறார்.
கி.கண்ணன்
கி.கண்ணன் – தமிழ் விக்கி
Published on July 06, 2025 11:33