கோவை சொல்முகம் கருத்தரங்கம்

நண்பர்களுக்கு வணக்கம்.

நமது சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 7வது இலக்கிய கருத்தரங்கம் ஜுலை 6ஆம் தேதி ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அதில் எழுத்தாளர் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்கள் முன்னிலையில் அவரது படைப்புகள் மீதான வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்படும். இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்விற்கு வரவேற்கிறோம். ஆசிரியருடன் உரையாடி மகிழ வேண்டுகிறோம்.

தமிழ் விக்கி பக்கம் :

சுப்ரபாரதி மணியன்

நாள் : 6 ஜுலை 25, ஞாயிற்றுக்கிழமை,

நேரம் : காலை 10:00 – 1:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9 

தொடர்பிற்கு: 

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன் – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 03, 2025 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.