கொஞ்சம் சிந்திக்கும் ஒருவர் இயல்பாகவே ஒரு தனிமை கொண்டிருப்பார். சாதாரணமாக அதை பிறர் புரிந்துகொள்வதற்கும் அவர் உணர்வதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. தனிமை வேறு, ஏகாந்தம் வேறு. ஆண்டனி ஸ்டோர் என்னும் உளவியலாளர் அதைப்பற்றிப் பேசியிருக்கிறார். அவரை முன்வைத்து ஒரு சிறு உரை.
Published on June 17, 2025 11:36