தஞ்சை பிரகாஷ் இலக்கியவிருது 2025 ஆண்டில் எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யாவுக்கு வழங்கப்படுகிறது. மங்கையற்கரசி பிரகாஷ் தலைமையில் நிகழ்வும் இவ்விருதுவிழாவில் ச.தமிழ்ச்செல்வன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.