தன் இருபது வயதிலிருந்து பதின்மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், கட்டுரைகள் எழுதினார். 1960களுக்குப்பின் விந்தியா எழுதாமலானார். இப்போது அவருடைய கதைகள் நீலி பதிப்பகத்தால் மீள்கண்டடைவாக வெளியிடப்பட்டுள்ளன.
விந்தியா
Published on June 09, 2025 11:33