தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் இளம் படைப்பாளி விஜய ராவணன். குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி வரும் 8 ஜூன் 2025 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழும் இலக்கியக் கருத்தரங்கில் விஜய ராவணன் படைப்புகள் பற்றி ஓர் அரங்கு நிகழ்கிறது.
விஜய ராவணன்
Published on May 30, 2025 11:34