[image error]சி.கணபதிப்பிள்ளை சைவசமய அடிப்படைகளை விளக்கும் நூல்களை எழுதியவர், சைவநூல்களைப் பதிப்பித்தவர் என்னும் வகையில் ஈழத்துச் சைவ மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பாற்றினார். சைவத்துடன் இணைத்து மரபிலக்கியத்தை முன்வைத்தவர் என்னும் வகையில் தமிழிலக்கிய ஆய்வுகளின் முன்னோடியாகவும் மதிப்பிடப்படுகிறார். ஈழத்தில் ஆறுமுக நாவலர் உருவாக்கிய சைவத்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தவர்.
சுவாரசியமான ஒரு செய்தி, சி. கணபதிப்பிள்ளை சைவராயினும் பின்னாளில் கவிஞனுக்குரியது அழகியல் சார்ந்த இன்னொரு மரபு என்று சொன்னார். கவிச்சமயம் என அதை வகுத்துரைத்தார்.
சி. கணபதிப்பிள்ளை
சி. கணபதிப்பிள்ளை – தமிழ் விக்கி
Published on May 27, 2025 11:33