பூ.ஆலாலசுந்தரம் செட்டியார், எழுத்தாளராகவும், சொற்பொழிவாளராகவும் செயல்பட்டார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட நூல் தேர்வாளராக இருந்து மாணவர்கள் சிறந்த நூல்களைப் பயில உதவினார். மாணவர்கள் எம்.லிட். பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டார். பல கல்லூரிகளில் புறத்தேர்வாளராகப் பணிபுரிந்தார். தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் தொடங்க உதவிகரமாகச் செயல்பட்டவராக அறியப்படுகிறார்
பூ.ஆலாலசுந்தரம் செட்டியார்
பூ.ஆலாலசுந்தரம் செட்டியார் – தமிழ் விக்கி
Published on May 15, 2025 11:33