நவீனக் காலகட்டத்தை ஒற்றைச் சொல்லால் வரையறை செய்யவேண்டும் என்றால் ‘பொதுமக்களின் வெறுப்பு குவிந்து சக்திகளாக ஆன காலகட்டம்’ என்று சொல்லலாம். சென்ற காலங்களில் வெறுப்பைக் கட்டமைத்தவை அரசுகள், மதங்கள், கோட்பாடுகள்… இன்று சாமானிய மக்கள் அவற்றைவிட பலமடங்கு வெறுப்புகளை உருவாக்கிக் குவிக்கிறார்கள். எப்படி அவர்களை எதிர்கொள்வது?.
Published on May 13, 2025 11:36