ஒரு மாத பரோல்என்னவும் பேசலாம்என்னவும் செய்யலாம்என்னவும் குடிக்கலாம்ஆடலாம்பாடலாம்களிப்புண்டு கூடலாம் அடக்குமுறைவிடுதலை –ரெண்டையும் வைத்துஒரு கவிதை செய்தேன்மதுவே விடுதலையின்குறியீடாய் நின்றதுகவிதையில் ரத்து செய்தசிநேகிதன் சொன்னான் ”ரிஷி,பருந்தை கிளியாகக்கண்டு விட்டாய்அது பருந்தென்றுகாண்இல்லையேல் அதுஉன்னைத்தின்று விடும்.” மலைமுகட்டில்கையில் உறையுடன்நின்று கொண்டிருக்கிறேன்…
Published on April 24, 2025 09:42