கருணை நிறைந்து அகமும் புறமும் தளும்பி வழியும்…

மாரத்தஹள்ளியில்மோகினிக்குட்டியின்அடுக்குமாடிக் குடியிருப்புகீழ்த்தளத்தில் ஒரு கர்ப்பிணிப் பூனைபேர் சொன்னாள்மறந்து போனேன் கடந்த இரண்டு வருடமாகஅதன் வேலைகர்ப்பந்தரித்திருப்பதுஅல்லதுகுட்டிகளுக்குப் பால் தருவதுஒன்றில்லாவிட்டால்இன்னொன்றுஇதைத் தவிர மற்றபடிஅதை இவள் பார்த்ததில்லை அவ்வப்போதுஅந்தக் குட்டிபற்றி இவள்பேசுவாள்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பூனைகளையெனக்குப்பிடிக்கும்பூனை பற்றிப் பேசுவதுபிடிக்காதுஇருந்தாலும்கேட்பதைத் தவிர வேறெனக்குவழியில்லை பேசிப் பேசிஅந்தக் குட்டிக்கும்எனக்குமொருபந்தமுண்டாயிற்று போல அந்தக் குட்டி பற்றியகதைகளில் முக்கியமானதுஅது சிநேகபாவமற்றதுநெருங்கினால் சீறும்உணவு கொடுப்பதற்கேகொஞ்சம் தந்திரம்பண்ண வேண்டும் ஒருநாள் நான்மோகினிக்குட்டியின்இல்லம் சென்றேன் அந்தப் பூனைக்குட்டியின்உணவு நேரம் வந்ததுகீழே இறங்கினோம் அந்தக் குட்டிஎன்னைக் கண்டதும்ஓடி வந்து என்கால்களுக்கிடையேநுழைந்து நுழைந்துஎட்டுப் போட்டுவிளையாடியது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2025 09:39
No comments have been added yet.


சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.